
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் எம். சுப்பையா என்பவரே தம்முடன் இணைந்து கொண்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுப்பையாக்கு சில இலட்சம் ரூபாய்களே விலை பேசப்பட்டதாகவும் ஆனாலும் இதுவரையில் அவருக்கான பணம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக