10 ஜூலை 2011

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்.

'தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம்'என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 52 எம்.பிக்களைக் கொண்ட தமிழர்களுக்கான குழு கூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் அந்த குழு கூறியுள்ளது. குழுவின் தற்போதைய தலைவரான லீஸ் ஸ்கொட் கையெழுத்திட்ட உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.அதனைக் கீழே தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக