
இந்நிலையில் கோத்தபாயவின் விமர்சனம் சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது என்ற வாதத்தில் அடிப்படையில் அவரை தமிழக சட்டமன்றத்திலேயே நிறுத்தி தண்டிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் என வீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக