04 ஆகஸ்ட் 2011

சுவிஸ் தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களம்.

இலங்கையின் படுகொலைக்களம் என்ற “சனல் – 4′ ஆவணத் திரைப்படம் நேற்று இரவு 8.55மணிக்கு சுவிற்சர்லாந்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான FS -1 இல் ஒளிபரப்பப்பட்டது. இலங்கையின் கொலைக்களத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட காட்சிளை தொகுத்து போர்க்குற்றங்கள் சம்பந்தமான விபரண நிகழ்ச்சிசை ஒளிபரப்பியது.
ஆவணத் திரைப்படம் FS-1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள், இந்த ஆவணத் திரைப்படத்தைப் பார்க்கும்படி அந்த நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விளம்பரங்களை வெளியிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக