07 ஆகஸ்ட் 2011

தமிழ் நாட்டிலிருந்து சிங்களவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் தங்கியிருந்த விடுதி முற்றுகை,நூறுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் தமிழ் நாட்டில் இருந்து விரட்டி அடிப்பு, தமிழ் உணர்வாளர்கள் விரட்டி அடித்துள்ளனர். இதே போல் 03.08.2011 அன்று சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை நின்ற சில சிங்களவரை தமிழ் உணர்வாளர்கள் விரட்டி அடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாக தலயாத்திரையை மேற்கொண்டிருந்த சிங்களவர்கள் பலரும் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக