
தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி, தூக்கு தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
திமுகவும் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தூக்கு தண்டனையை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து போராட தயாராக உள்ளோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக