30 ஆகஸ்ட் 2011

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு வைக்கோ நன்றி!

ராம்ஜெத்மலானி உட்பட பிரபல வழக்கறிஞர்களின் வாதத்தினால் சென்னை உயர்நீதிமன்றம், முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குக்குக் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய ராம் ஜெத்மலானிக்கு வைகோ நன்றி தெரிவித்தார். ராம் ஜெத்மலானி வாதத்தால் தான் இடைக்காலத் தடை பெற முடிந்தது என்றும் வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக