
சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மர்ம மனிதன் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ள நிலையில் இத்தேடுதல் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மட்டக்களப்பில் பதற்ற நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக