
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உரிமை மீறல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பது அந்நாடுகளின் கடமையாகும். நான் சர்வதேச விடயத்தில் உறுதியாக இருக்கலாம் என்றால், இந்தியா இந்த விவகாரங்களிலிருந்து எட்டி விலகியே பெரும்பாலும் இருந்துள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர ஆசனம் அமைய வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஒபாமா கூறியுள்ளார் என்றாலும், இம்மாதிரியான உலகின் சிறந்த அமைப்பில் இடம்பிடிப்பதற்காக ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்காக இந்தியா பக்க பலமாக இருக்க வேண்டியதும் தேவையாகும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக