07 நவம்பர் 2010

நாளை போர்குற்றம் குறித்த ஊடகவியலாளர் கூட்டம்.

பிரித்தானிய தமிழர் பேரவையால் நாளை போர்குற்ற ஊடகவியலாளர் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இக் கூட்டத்தில் ஜ.நாவால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணை ஆனைக்குழுவுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளதோடு, ஆதாரங்களை வைத்திருக்கும் அல்லது சாட்சியாக இருப்பவர்களை ஒன்றிணைத்து, இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்றத்தை எவ்வாறு கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆராயப்படவுள்ளது. எனவே இதில் பங்குபற்ற விரும்புவோர் கீள் கானும் முகவரிக்கும் நாளை( திங்கள்) மாலை 7.30 மணிக்கு சமூகமளிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
432, Alexandra Avenue
Rayners Lane
Harow Middlesex
HA2 9TW
London.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக