
நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகில் இல்லாத நாடு ஒன்றுக்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது சட்டவிரோதமானது என திவயின குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் ருத்ரகுமாரனுக்கு அமெரிக்கா இந்த சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொள்ள இடமளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக