11 பிப்ரவரி 2011

பொலிஸ் இராணுவம் மோதல் விசாரணை நடைபெறுகிறதாம்.

புத்தலவில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று முடிந்தவுடன் முழுமையான அறிக்கை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக