
சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு ஒன்றை இந்தியா அமைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதனை இந்திய அரசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக