26 ஏப்ரல் 2011

நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை வெளிவந்துள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலேசனைக்குழுவின் அறிக்கையை ஐ.நா முழுமையான வெளியிட்டுள்ளது.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கை சிறீலங்கா அரசினதும்இ விடுதலைப்புலிகளினதும் போர்க் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.
அறிக்கையை வெளியிடவேண்டாம் என சிறீலங்கா அரசு மன்றாடியபோதும் அறிக்கை வெளிவந்துள்ளது சிறீலங்காவுக்கு பலத்த பின்னடைவாகவே இருக்கப்போகின்றது.
ஆங்கில அறிக்கையை முழுமையாக பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
அறிக்கையின் முக்கிய விடயங்களை தமிழில் பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.eelamenews.com/archives/99950

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக