நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர். அரசவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறியத்தந்துள்ளதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார். அரசவைத்தலைவர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது உறுப்புரிமையை இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம். கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன,; திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம். பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா. ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம். பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந். நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம், டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன். ஒஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன் இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் எனும் தகுதியுடன் எந்தெவொரு செயற்பாடுகளிலும்; மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதலும் அற்றவர்கள் என்பதை இத்தால் மக்களுக்குத் அறியத்தருகின்றோம்;. நன்றி. நாகலிங்கம் பாலச்சந்திரன் உள்ளக விவகார அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
03 ஏப்ரல் 2011
நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து தாமாகவே விலகியோர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர். அரசவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறியத்தந்துள்ளதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார். அரசவைத்தலைவர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது உறுப்புரிமையை இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம். கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன,; திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம். பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா. ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம். பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந். நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம், டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன். ஒஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன் இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் எனும் தகுதியுடன் எந்தெவொரு செயற்பாடுகளிலும்; மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதலும் அற்றவர்கள் என்பதை இத்தால் மக்களுக்குத் அறியத்தருகின்றோம்;. நன்றி. நாகலிங்கம் பாலச்சந்திரன் உள்ளக விவகார அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக