
இந்த உதவியின் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களும் சேவைகளும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்கள் உட்பட நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் வரை உயிரிழந்து, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக