
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அலுவலகத்திலிருந்து அவருக்கான பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் (காம்போஜ்) போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் தூதுவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள நிஹால் ஜயசிங்க, இன்னும் இரண்டொரு வாரங்களில் தனது புதிய பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக