09 ஜனவரி 2011

ஐ,நா,மனித உரிமை பேரவையில் இலங்கை பற்றி பேசப்படலாம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் பேசப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக