
செனல் 4 தொலைக்காட்சி விடுதலைப்புலிகளிடம் நிதி உதவியை பெற்றே இலங்கைக்கு எதிராக திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினரால் காப்பற்றப்பட்ட தமிழர்கள் குறித்து செனல் 4 செவ்விகளை ஒளிப்பரப்பவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் சில்வா என்ற பேரினவாத சிங்களவர் கூறியுள்ளார் எனவும் தெரிய வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக