15 ஜூன் 2011

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ஏ.பி.சியும் படுகொலைக் களக்காட்சிகளை வெளியிட்டுள்ளது!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் சிறீலங்கா படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி பிரித்தானிய தொலைக்காட்சி நேற்று மேலும் ஆதாரங்களை வெளியிட்ட அதேவேளை, அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ஏ.பி.சியும் (ABC) இன்று சில காணொளிகளை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக