
மேலும், வன்னியில் 40000 க்கும் மேற்பட்ட தழிழர்களை அழித்த இலங்கை அரசை விசாரிப்பதற்கென சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐ,நா செயலாளருக்கு அழுத்தம் கொடுக்கும் காலத்தை ஒபாமா அரசு இப்போது கடந்து விட்டது. இவ்வாறு ஒரு ஆணைக்குழு அமைத்தால், இலங்கையில் நடக்கும் இன அழிப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியைக்கூட அனுப்பக்கூடும் என்றும் அவர் தனது கருத்தில் கூறியுள்ளார்.
இல்லையெனில், அமெரிக்காவின் கொள்கையானது இதுவொரு நகைச்சுவை, ஒரு மோசடி, ஏமாற்றல் மற்றும் பிரச்சாரம் என்று தாமே நிரூபிக்கும்.தமிழர்கள் ஏமாற பிறந்த குழந்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார் பொய்லி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக