
இந்த சந்திப்பின்போதே சிறீலங்கா விவகாரம் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டபோது மன் மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரின் போது, உளவுத் தகவல்கள், செய்மதிப்புகைப்பட தகவல்கள், ஆயுதங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் படையினரின் நேரடியான உதவிகள் என்வற்றை வழங்கிய இந்திய அரசு தற்போது சிறீலங்கா தனது பேச்சை கேட்பதில்லை என புலம்புவது அதன் இராஜதந்திர தோல்வியையே காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.சில வேளை இதுவும் மன்மோகனின் இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.ஜெயலலிதாவை பகைக்காமல் இருக்க இது ஒரு சாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக