
12 ஊடக நிறுவனங்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரே ஒரு ஊடகவியலாளர் மாத்திரமே கலந்துக்கொண்டார்.
பிரான்ஸ் சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகர் ஆகியோரை சந்தித்ததுடன் கடந்த வெள்ளிக் கிழமை இலங்கை திரும்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக