
புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன்,சுற்றுலா செல்லும் போர்வையில் இலங்கைக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தம்முடன் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமது நண்பர்கள் எனக் கூறி அழைத்து செல்வதாகவும் இவர்கள் வடபகுதிக்கு சென்று புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக திவயின கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக