22 மே 2010

சத்துருக்கொண்டான் பகுதியில் இளம் பெண் மீது பாலியல் வல்லுறவு!



மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் பதினேழு வயது நிரம்பிய இளம் பெண் இரு கயவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,


இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது,இதையடுத்து அப்பெண் மனமுடைந்த நிலையில் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றதாகவும்,மக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக