10 மே 2010

பார்வதி அம்மா இந்தியா வரலாம்-கருணாநிதி


தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் மீதான தடை நீக்கப்படுவதாகவும்,அவருக்கு ஆறுமாத கால விசா வழங்கப்படுமெனவும்தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்,அதே நேரம் பார்வதி அம்மாவை அரசியல் கட்சிகளோ அன்றி தடைசெய்யப்பட்ட அமைப்பினரோ சந்திக்க முடியாதெனவும்,மருத்துவமனையில் மட்டுமே அவர் சிகிச்சைபெற முடியுமெனவும் மத்தியஅரசு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள்தெரிவிக்கின்றன,இருந்தபோதும் இந்த தடைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது கருணாநிதிதான் என முன்னர் தகவல்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக