23 மே 2010

பீகாரில் கிராமத்தவர் ஐவர் சுட்டுக்கொலை,மாவோயிஸ்டுக்கள் கொடுத்த பதிலடி!


பீகாரில் சியோர் மாவட்டம் ரம்பன் பஜார் கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்ட்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் ஒருவரைக் கிராமத்தினர் கொலை செய்தனர். இதற்குக் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக