21 மே 2010

நெஞ்சு பதை பதைக்கும் கோரக்காட்சி!சிங்கள அரச பயங்கரவாதிகளின் அட்டூழியம்!நோயாளிகள்,குழந்தைகள் பார்க்க வேண்டாம்!




கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் இளைஞனை சிங்கள பயங்கரவாதிகள் தென்னை


மரத்தில் கட்டி வைத்து,கத்தியால், வெட்டி வெட்டி,சித்திரவதை செய்து கோரமாக


கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய படம் வெளியாகியுள்ளது,


இது சென்ற வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரச்செயலாகுமென


தெரிவிக்கப்படுகிறது.சிங்கள அரசு போர் குற்றம் புரிந்தமைக்கான மேலும் ஒரு


ஆதாரம் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக