
ஐ.என்.எஸ்.தரங்கிணி என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினருடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடன் இந்திய யுத்தக் கப்பல்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. நான்கு கப்பல்களிலும் 160 இந்தியக் கடற்படையினர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறுமென்றும் அவ்வட்டாரங்கள் கூறின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக