14 அக்டோபர் 2010

தமிழீழம் வேண்டாம் என நான் கூறினேனா ? மனம் திறக்கிறார் ருத்திரா!

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் அவர்கள் பேசியதாக ஒலி நாடா ஒன்று வெளியானது தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒலி நாடாவில் தமிழீழம் வேண்டாம் எனவும், தேசிய தலைவரைப் பற்றிப் பேசவேண்டாம் என்ற தொணியிலும் அவர் உரை அமைந்துள்ளதாக அதனைக் கேள்வியுற்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிர்வு இணையம் திரு.ருத்திரகுமார் அவர்களைத் தொடர்புகொண்டு என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்களும் இங்கு ஒலி நாடாவாக இணைக்கப்பட்டுள்ளது.
மக்களே இரு வாதப் பிரதிவாதங்களையும் நாம் உங்கள் முன் வைத்திருக்கிறோம் நீங்களே முடிவுசெய்யுங்கள் எது நிகழ்ந்திருக்கும் என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக