
ஆயுதக் களஞ்சியம் துப்பரவு செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில் இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக