
உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. 15 நிமிடங்களுக்குள் அப்பகுதியை அடைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குறித்த பெண்மணி எவ்வளவு நேரமாக அம்மருத்துவமனை வளாகத்தில் இருந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை குறித்த மருத்துவமனைக்கு எதிராக நடந்த குண்டுவெடிப்பொன்றைப் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா எனப் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக