
கிழக்கு மாகாண சபைக்காக பிள்ளையான் எவ்வழிகளில் நிதியைத் திரட்டுகிறார் என்று விசாரணை செய்யுமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதேவேளை பிள்ளையானின் நிர்வாகத்தின்கீழ் நடந்த லஞ்சம் மற்றும் மோசடிகளையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. எனவே இவ்வழிகளின்மூலம் பிள்ளையானின் முதலமைச்சர் பதவியை அரசு பிடுங்க முனைகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக