06 செப்டம்பர் 2010

இலங்கையில் காணாமல் போதல்கள் தொடர்கின்றன! யூரிகள் சபை தெரிவிப்பு.


இலங்கையில் காணாமல் போதல்கள் இன்னமும் தொடர்கின்றன என்று சர்வதேச யூரிகள் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச யூரிகள் சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான Gerald Staberock இவ்வாறு சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போதல்கள் வகைதொகையின்றி இடம்பெற்றன.
எமக்கு கிடைத்து வருகின்ற தகவல்களின்படி இக்காணாமல் போதல்கள் அங்கு தொடரத்தான் செய்கின்றன என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக