
பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் அமெரிக்கா செல்லவிருப்பதாக அறிந்த பிரதமர், அவர் நாட்டில் இல்லாதவேளை பிரதி அமைச்சர் அப்பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வீரக்குமார திஸாநாயக்காவை பிரதி அமைச்சராக நியமித்து, சத்தியப் பிரமாணத்தையும் எடுக்கவைத்துவிட்டாராம். இது டக்ளசுக்கே இப்பதான் தெரியுமாம். தனது அமைச்சுப் பொறுப்புக்கு பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக டக்ளஸ் கடும் அதிருப்தியடைந்துள்ளாராம்! அமெரிக்க விசாவும் கிடைக்காமல், இப்ப பிரதி அமைச்சர் நியமனம் என்று, இருபக்க அடி வாங்கியுள்ளார் டக்ளஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக