04 செப்டம்பர் 2010

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. அங்கத்தவர்கள் கைது.



யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அங்கத்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக