
1. திரு. கிரேத்தியன் ஜேம்ஸ் அல்ஸ்ரன்
4. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன்
5. செல்வி. தனிகா சுப்பிரமணியம்
ஆகியோர் தாமாக முன்வந்து இத் தேர்தலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததின் பேரில் பின்வரும் நால்வரும்
2. கணேசரட்னம் சந்திரபாலன்
3. திரு. இந்திரலிங்கம் முகுந்தன்
6. திரு. இராசையா தனபாலசிங்கம்
7. திரு. நடராஜா திருச்செல்வம்
ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதி 3இல்; மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் இத்தால் அறியத்தருகின்றோம்.
செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக