06 செப்டம்பர் 2010

திருமலையில் மாணவன் கடத்தல்.



திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றேர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குணரெட்ணம் சர்மிளன் என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார்.
கந்தசுவாமி கோவில் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வரும் வழியிலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக